அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டி.ஜி.பி.யிடம் சி.வி.சண்முகம் மனு

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டி.ஜி.பி.யிடம் சி.வி.சண்முகம் மனு

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புதிய புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
26 July 2022 10:23 PM GMT
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டிடம், புகழேந்தி புகார் மனு

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டிடம், புகழேந்தி புகார் மனு

முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய, எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், புகழேந்தி புகார் மனு கொடுத்தார்.
14 Jun 2022 10:04 PM GMT